Sunday, December 12, 2021

இதுதான் நேரம்.. தமிழ்நாடு அரசு சுதாரிக்க வேண்டும்.. சுற்றிவளைத்த ஓமிக்ரான்.. மீண்டும் லாக்டவுன்?

சென்னை: தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா தற்போது உலகம் முழுக்க 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிக்கொண்டு இருக்கிறது. டெல்டாவை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3ETuOLg

No comments:

Post a Comment