Monday, December 6, 2021

அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. வெளிநாடுகளில் இருந்து திரும்பியோர் அலட்சியம்.. 100 மேற்பட்ட பயணிகள் மாயம்

மும்பை: ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய பலர் மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது ஓமிக்ரான் கொரோனா தான். தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ.25ஆம் தேதி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3oxgdPT

No comments:

Post a Comment