Friday, December 3, 2021

டெல்லி வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் சோதனை.. 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

டெல்லி: கடந்த 3 தினங்களாக வெளிநாடுகளிலிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 12 பேருக்கு ஓமிக்ரான் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களுக்கு ஓமிக்ரான் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் லோக் நாயக் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3Erg6uK

No comments:

Post a Comment