
கடந்த 24 மணி நேரத்தில் 9,419 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்தியாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 159 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,74,111 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 94,742 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 8,251 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,40,97,388 ஆக உள்ளது.
இதனைப்படிக்க...'பிபின் ராவத்தின் மறைவு பேரிழப்பு' - தமிழக தலைவர்கள் இரங்கல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3pINCpR
No comments:
Post a Comment