Thursday, December 2, 2021

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 டோஸ் தடுப்பூசி, இந்திய மரபணு கூட்டமைப்பு

இந்திய SARS-COV-2 மரபணு கூட்டமைப்பு (INSACOG), இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர்கள் அல்லது மூன்றாவது டோஸ்கள் போடுவதை "கருத்தில் கொள்ளப்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த 2 பேருக்கு ஓமிக்ரோன் வைரஸ்.. இந்தியாவில் முதல்முறை கண்டுபிடிப்பு.. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3rM58wr

No comments:

Post a Comment