Saturday, December 4, 2021

தடுப்பூசி போட்டால்.. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசு.. எந்த ஊரில் தெரியுமா..?

காந்திநகர்: தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து உலக நாடுகளை தற்போது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3pr7xd0

No comments:

Post a Comment