Monday, December 6, 2021

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை: கொரோனா பாதித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய், இழப்பீடு வழங்கும் உத்தரவை செயல்படுத்துவதற்கு தமிழக அரசின் அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா நிவாரணம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3osQMPn

No comments:

Post a Comment