Monday, December 6, 2021

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. நாகாலாந்து வன்முறை.. கடும் அமளிக்கு சாட்சியான நாடாளுமன்றம்

டெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின் ஆறாவது நாளான இன்றும் ராஜ்யசபாவில் 12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர்-பழங்குடியினரிடையே நடைபெற்ர மோதல் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3DsgKXt

No comments:

Post a Comment