Tuesday, December 7, 2021

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைந்தது

சென்னை: விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.ரேபிட் பிசிஆர் பரிசோதனை ரூ3,400லிருந்து 500ரூபாய் குறைத்து ரூ.2,900 ஆகவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம் 700 ரூபாயில் இருந்து ரூ.600 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3dwLYCg

No comments:

Post a Comment