Thursday, December 2, 2021

பெங்களூர் வரை வந்த ஓமிக்ரான்.. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு புதிய ரூல்ஸ்.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாடு பள்ளிகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுக்க 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக நேற்று இரண்டு பேருக்கு ஓமிக்ரான் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3ojQ0Ed

No comments:

Post a Comment