Thursday, December 2, 2021

பெரும் பயம், குழப்பம்.. பெங்களூர் டாக்டருக்கு ஓமிக்ரான் வந்தது எப்படி? லோக்கல் பரவல் தொடங்கிவிட்டதா?

பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வந்த நிலையில் அதில் டாக்டர் ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகளை இந்த சம்பவம் குழப்பி உள்ளது. உலகம் முழுக்க அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3En71Tv

No comments:

Post a Comment