Wednesday, December 22, 2021

சென்னை வழியாக ஆந்திரா சென்றவருக்கு ஓமிக்ரான்.. நடந்தது என்ன? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? பரபர தகவல்

சென்னை: கென்யாவில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து, அங்கிருந்து திருப்பதி சென்ற பெண்ணுக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஓமிக்ரான் கொரோனா தான் உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/3phFkGB

No comments:

Post a Comment