Sunday, December 12, 2021

தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவுக்கும் பரவிய ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி

அமராவதி: ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஆந்திர சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினத்திற்கு கடந்த 27ஆம் ஆண்டு 34 வயது இளைஞர் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அது உறுதியானதால் ஓமிக்ரான் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil
https://ift.tt/33aOs7h

No comments:

Post a Comment